சென்னை மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழா ஏப்ரல் 3 ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா வரும் 12-ம் தேதி வரை விமரிசையாக நடைபெறும். R Senthilkumar
செய்திகள்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் திருத்தேரோட்டம் - புகைப்படங்கள்

DIN
வெள்ளி சூரிய, சந்திர பிரபை, பூத வாகனம், நாக வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி வீதி உலா நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று இனிதே நடைபெற்றது.
விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள் மற்றும் வாகன சேவைகள் நடைபெறுகின்றன.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தூபம் போடும் பக்தர்.
சூலம் ஏந்தி வரும் பக்தர்.
தீபாராதனை செய்யும் பக்தர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலவச இருதய மருத்துவ முகாம்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

மாநகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து! 15 வாகனங்கள் எரிந்து சேதம்!

வெனிசுலா எண்ணெய்க் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா!

கவுண்டம்பாளையத்தில் 24 மணி நேர பதிவு அஞ்சல் அலுவலகம்

52 சிறுவா்களுக்கு விருது: எம்எல்ஏ வழங்கினாா்

SCROLL FOR NEXT