சுற்றுச்சூழல் குறித்த பொது விழிப்புணர்வை அதிகரிக்கவும், நமது பூமி எவ்வளவு அழகானது என்பதை நினைவூட்டுவதாகவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22 அன்று பூமி நாள் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, பூமி நாளன்று பசுமைகளுக்கு மத்தியில் உள்ள மரக்கிளையில் அமர்ந்திருக்கும் பச்சை நிற பார்பெட். -
செய்திகள்

சர்வதேச பூமி நாள் - புகைப்படங்கள்

DIN
இலைகளுக்கு மத்தியில் தனது குஞ்சுகளுக்கு உணவளிக்கும் பச்சை புறா.
பூமி நாளன்று மலர்களின் நடுவினில் அமர்ந்திருக்கும் பறவை.
மரக்கிளையில் அமர்ந்திருக்கும் பச்சை புறா.
பூமி நாளன்று, கிழக்கு தில்லியில், குப்பை கழிவுகள் மத்தியில் அமர்ந்திருக்கும் பசு மாடுகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT