சுற்றுச்சூழல் குறித்த பொது விழிப்புணர்வை அதிகரிக்கவும், நமது பூமி எவ்வளவு அழகானது என்பதை நினைவூட்டுவதாகவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22 அன்று பூமி நாள் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, பூமி நாளன்று பசுமைகளுக்கு மத்தியில் உள்ள மரக்கிளையில் அமர்ந்திருக்கும் பச்சை நிற பார்பெட். -
செய்திகள்

சர்வதேச பூமி நாள் - புகைப்படங்கள்

DIN
இலைகளுக்கு மத்தியில் தனது குஞ்சுகளுக்கு உணவளிக்கும் பச்சை புறா.
பூமி நாளன்று மலர்களின் நடுவினில் அமர்ந்திருக்கும் பறவை.
மரக்கிளையில் அமர்ந்திருக்கும் பச்சை புறா.
பூமி நாளன்று, கிழக்கு தில்லியில், குப்பை கழிவுகள் மத்தியில் அமர்ந்திருக்கும் பசு மாடுகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெருக்கம் போதவில்லை... திவ்யபாரதி!

சீரான இடைவெளியில் சரிந்த விக்கெட்டுகள்: பரபரப்பான கட்டத்தில் இறுதி ஆட்டம்!

Bihar: மீனவர்களுடன் மீன்பிடித்த ராகுல்காந்தி! | Congress | Shorts

பேசாத மௌனமும் அழகே... ரஷ்மிகா மந்தனா!

ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்த ஷாருக் கான்! - என்ன ஆனது?

SCROLL FOR NEXT