சுற்றுச்சூழல் குறித்த பொது விழிப்புணர்வை அதிகரிக்கவும், நமது பூமி எவ்வளவு அழகானது என்பதை நினைவூட்டுவதாகவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22 அன்று பூமி நாள் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, பூமி நாளன்று பசுமைகளுக்கு மத்தியில் உள்ள மரக்கிளையில் அமர்ந்திருக்கும் பச்சை நிற பார்பெட். -
செய்திகள்

சர்வதேச பூமி நாள் - புகைப்படங்கள்

DIN
இலைகளுக்கு மத்தியில் தனது குஞ்சுகளுக்கு உணவளிக்கும் பச்சை புறா.
பூமி நாளன்று மலர்களின் நடுவினில் அமர்ந்திருக்கும் பறவை.
மரக்கிளையில் அமர்ந்திருக்கும் பச்சை புறா.
பூமி நாளன்று, கிழக்கு தில்லியில், குப்பை கழிவுகள் மத்தியில் அமர்ந்திருக்கும் பசு மாடுகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்ஜெட்டில் சொல்லிக் கொள்ளுப்படியாக ஒன்றுமில்லை: திருச்சி சிவா

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

விட்டுக் கொடுத்தால் உறவு வலுப்படும்!

மன்னா் திருமலை நாயக்கா் பிறந்த நாள் விழா

தில்லி எம்.எல்.ஏக்களுக்கு வருடாந்திர மருத்துவப் பரிசோதனை பிப்.2 முதல் 14 வரை நடைபெறும்!

SCROLL FOR NEXT