அதிகாலை வேளையில் யமுனை ஆற்றின் மீதுள்ள பாலத்தை சூழ்ந்த அடர்பனி மூட்டம். 
செய்திகள்

வதைக்கும் மூடுபனி - புகைப்படங்கள்

இணையதளச் செய்திப் பிரிவு
அதிகாலை வேளையில் நைனி பாலம் மீது சூழ்ந்த மூடுபனி.
மூடுபனி நிறைந்த சாலை வழியாக தனது செல்லப்பிராணியுடன் உலா வரும் நபர் ஒருவர்.
அடர்பனி நிறைந்த அதிகாலை வேளையில் யமுனை ஆற்றை கடந்து செல்லும் படகு.
குருகிராமில் கடும் பனி நிலவி வரும் நிலையிலும், தனது மிதிவண்டியில் செல்லும் நபர் ஒருவர்.
மூடுபனி நிறைந்த அதிகாலை வேளையில், குழாய் நீரில் குளிக்கும் நபர் ஒருவர்.
குருகிராமில் குளிர் தாக்கத்திலிருந்து தப்பிக்க கொள்ள நெருப்பு மூட்டி தங்களது உடல் உஷ்ணத்தை தற்காத்து வரும் மக்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உக்ரைனில் குளிர் காலத்தை ஆயுதமாக்கி அழுத்தம் தரும் ரஷியா! மீண்டும் வான் வழி தாக்குதல்: ஒருவர் பலி!

சொந்த மண்ணில் இலங்கை அணி வெற்றியுடன் உலகக் கோப்பையை தொடங்குமா?

இந்த வாரம் கலாரசிகன் - 08-02-2026

முஸ்லிம்களை சுட குறிவைக்கும் முதல்வர்: அசாம் பாஜக பகிர்ந்த விடியோவுக்கு குவியும் கண்டனங்கள்!

முல்லைக்கொடி பூத்த விழா

SCROLL FOR NEXT