முகப்பு
செய்திகள்

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பிரதமர் மோடி - புகைப்படங்கள்

Updated On : 5 பிப்ரவரி 2025, 11:02 pm IST
144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளாவில் கலந்துகொள்ள உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து புனித நீராடி வருகின்ற நிலையில், திரிவேணி சங்கமத்தில் நீராடி, பிரார்த்தனை செய்த பிரதமர் நரேந்திர மோடி. - ANI
பகிர்:
பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில், திரிவேணி சங்கமத்தில் பிரார்த்தனை செய்யும் பிரதமர் நரேந்திர மோடி. - ANI
பிரயாக்ராஜ் நகருக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பிரதமர் நரேந்திர மோடி. - ANI
உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பிரதமர் நரேந்திர மோடி. - ANI

Advertisement

ருத்ராக்ஷ மாலை அணிந்திருந்த பிரதமர் மோடி, அதைக் கொண்டு மந்திரங்களை ஜபித்தார். - ANI
திரிவேணி சங்கமத்தில் பிரதமர் நரேந்திர மோடி. - ANI
திரிவேணி சங்கமத்தில் பிரார்த்தனை செய்த பிரதமர் மோடி. - ANI
பூஜை செய்யும் பிரதமர் நரேந்திர மோடி. - ANI
யமுனை ஆற்றில் படகு பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி உடன் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத். - ANI
திரிவேணி சங்கமத்தில் பிரார்த்தனை செய்த பிறகு படகில் திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி உடன் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத். - ANI

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.