மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில், அதிக அலை காரனமாக குடியிருப்புக்குள் உட்புகுந்த கடல் நீர். - -
பகிர்:
குடியிருப்பு பகுதியில், கடல் நீர் நுழைவதால் தங்கள் உடமைகளை காப்பாற்ற முயற்சிக்கும் மும்பை பாந்த்ரா குடியிருப்புவாசிகள். - -திடீரெனா கடல் நீர் உட்புகுந்ததால் அதிர்ச்சி அடைந்த குடியிருப்புவாசிகள் அப்பகுதிகளை விட்டு வேகமாக வெளியேறினர். - -