முகப்பு
செய்திகள்

மும்பை குடியிருப்புப் பகுதிகளில் உட்புகுந்த கடல் நீர் - புகைப்படங்கள்

Updated On : 25 ஜூன், 2025 at 8:42 PM
மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில், அதிக அலை காரனமாக குடியிருப்புக்குள் உட்புகுந்த கடல் நீர். - -
பகிர்:
குடியிருப்பு பகுதியில், கடல் நீர் நுழைவதால் தங்கள் உடமைகளை காப்பாற்ற முயற்சிக்கும் மும்பை பாந்த்ரா குடியிருப்புவாசிகள். - -
திடீரெனா கடல் நீர் உட்புகுந்ததால் அதிர்ச்சி அடைந்த குடியிருப்புவாசிகள் அப்பகுதிகளை விட்டு வேகமாக வெளியேறினர். - -

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Advertisement