முகப்பு
செய்திகள்

தில்லி கார் வெடிப்பு - புகைப்படங்கள்

Updated On : 10 நவம்பர், 2025 at 5:05 PM
புதுதில்லி செங்கோட்டை அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏற்பட்ட வெடிப்புக்குப் காரணமாக இதுவரை 10 பேர் உயிரிழந்து உள்ள நிலையில், தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. - -
பகிர்:
தில்லி கார் வெடிப்பு சம்பவங்களைத் தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்புப் படைகள் உஷாராக உள்ள நிலையில், மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. - -
தில்லி காவல்துறையின் உயர் அதிகாரிகள், வெடிகுண்டு நிபுணர்களும் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். - -
கார் வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் எங்கு பார்த்தாலும், சிதைந்த உடல்களும், சேதமடைந்த வாகனங்களும் காணப்படுகின்றன. - -

Advertisement

தில்லியில் மக்கள் நெரிசல் அதிகம் நிறைந்த பகுதியில் கார் வெடிப்பை தொடர்ந்து, தீப்பற்றி எரியும் கார். - -
கார் வெடிப்பு நிகழ்ந்த பகுதி முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. - Salman Ali
செங்கோட்டை பகுதிக்கு அருகிலுள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் இந்த கார் வெடிப்பு நிகழ்ந்துள்ளது. - Salman Ali
புதுதில்லியில் கார் வெடிப்பு தொடர்ந்து ஒன்று கூடிய பொதுமக்கள். - Salman Ali

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments