கொல்கத்தாவில் பெய்த கனமழைக்குப் பிறகு வெள்ளம் சூழ்ந்த சாலையில் தனது பழுதடைந்த ஆட்டோ ரிக்‌ஷாவைத் தள்ளிச் செல்லும் நபர் ஒருவர். -
செய்திகள்

கொல்கத்தாவில் கனமழை - புகைப்படங்கள்

இணையதளச் செய்திப் பிரிவு
கனமழைக்குப் பிறகு வெள்ளம் சூழ்ந்த சாலை வழியாக செல்லும் பொதுமக்கள்.
மழைநீரில் மூழ்கிய வீடுகள் மற்றும் வளாகங்களும்.
மழைநீர் தேங்கிய சாலை வழியாக பயணிகளை ஏற்றிச் செல்லும் ரிக்‌ஷாக்காரர் ஒருவர்.
கனமழையைத் தொடர்ந்து மழைநீர் தேங்கிய சாலை வழியாக நடந்து செல்லும் இளம் பெண்கள்.
மழைநீர் தேங்கிய சாலை வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள்.
தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கிய நிலையில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்.
மழைநீர் தேங்கிய சாலை வழியாக தனது குழந்தையுடன் நடந்து வரும் பெண்.
மழைநீர் தேங்கிய சாலை வழியாக பயணிக்கும் பேருந்து.
மழைநீர் தேங்கிய சாலை பகுதியில், வீட்டின் வாயிலின் மேல் அமர்ந்திருக்கும் நாய்.
மழைநீர் தேங்கிய சாலை வழியாக செல்லும் மக்கள் கூட்டம்.
மழைநீர் தேங்கிய சாலை வழியாக தனது குழந்தைகளுடன் பழுதடைந்த வாகனத்தை தள்ளிக்கொண்டு வரும் நபர் ஒருவர்.
தண்ணீர் தேங்கிய சாலை வழியாக நடந்து செல்லும் பெண்கள்.
மழைநீர் தேங்கிய சாலையில் வழியாக நடந்து செல்லும் போது தடுமாறிய விழுந்த முதியவர்.
மழைநீர் தேங்கிய சாலையில் வழியாக நடந்து செல்லும் போது தடுமாறிய பெண்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்வாரிய ஊழியா்கள் மறியல்: 110 போ் கைது

குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 12 ஆண்டுகள் சிறை

நகை திருடிய இளைஞா் கைது

மாநகராட்சியில் கூடுதலாக 353 வாக்குச்சாவடிகள்: அதிகாரிகள் தகவல்

பள்ளி ஆசிரியா் பணியிடை நீக்கம்

SCROLL FOR NEXT