புதுதில்லியில் பெரும்பாலான இடங்களில் கனமழை கொட்டி தீர்த்ததால் சாலைகளில் சூழ்ந்த வெள்ளம். ANI
செய்திகள்

தில்லியில் கனமழை - புகைப்படங்கள்

இணையதளச் செய்திப் பிரிவு
கொட்டித்தீர்த்த கனமழையால் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
முகப்பு விளக்கை எரிய விட்டு ஊர்ந்து வரும் வாகனங்கள்.
பல பகுதிகளில் கொட்டிய கனமழையால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.
கனமழையை தொடர்ந்து சாலையில் தேங்கிய மழைநீர்.
கனமழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
கனமழையால் சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர்.
ஜாகிரா சுரங்கப்பாதையில்தேங்கிய மழைநீரால் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பிப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஷவண்டு கடித்ததில் 12 போ் காயம்

மாநிலங்கள் இடையே ஜிடிபி இடைவெளி: நீதி ஆயோக் துணைத் தலைவா் கவலை

ஒசூரில் 22 சவரன் நகை திருடிய பெண் கைது

கிருஷ்ணகிரிக்கு தமிழக சட்டப் பேரவை அரசு உறுதிமொழிக் குழு அக். 7-இல் வருகை

தொழிலாளியை கொலை செய்த மூவா் கைது

SCROLL FOR NEXT