புதுதில்லியில் பெரும்பாலான இடங்களில் கனமழை கொட்டி தீர்த்ததால் சாலைகளில் சூழ்ந்த வெள்ளம். - ANI
பகிர்:
கொட்டித்தீர்த்த கனமழையால் ஊர்ந்து செல்லும் வாகனங்கள். - ANIமுகப்பு விளக்கை எரிய விட்டு ஊர்ந்து வரும் வாகனங்கள். - ANIபல பகுதிகளில் கொட்டிய கனமழையால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. - ANI
Advertisement
கனமழையை தொடர்ந்து சாலையில் தேங்கிய மழைநீர். - ANIகனமழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. - ANIபல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். - ANI
கனமழையால் சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர். - ANIஜாகிரா சுரங்கப்பாதையில்தேங்கிய மழைநீரால் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பிப்பு. - ANI