பாதுகாப்பு பணியில் துணை ராணுவத்தினர்
ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி, அங்கு பாதுகாப்புப் பணிக்காக வந்துள்ள துணை ராணுவப் படையினர்.
Advertisement