முகப்பு
அரசியல்

முப்படைகள் அணிவகுப்புடன் கோத்தபாயவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ மூன்று நாள் அரசுமுறை பயணமாக, இந்தியா வருகை தந்துள்ள நிலையில் அவருக்கு முப்படைகள் அணிவகுப்புடன் சிவப்பு கம்பள வரவேற்பளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடியை கோத்தபாய ராஜபக்சே ஜனாதிபதி மாளிகையில் சந்தித்தார்.  

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →