நாட்டின் 77ஆவது குடியரசுத் தினவிழாவையொட்டி சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். ANI
அரசியல்

77வது குடியரசு நாள் விழா - புகைப்படங்கள்

இணையதளச் செய்திப் பிரிவு
குடியரசு தின விழாவில் ஆளுநர் ஆா்.என்.ரவி 5ஆவது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
நிகழ்வில் பங்கேற்க வருகை தந்த ஆளுநரை முதல்வா் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.
நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சா்கள், நீதிபதிகள், அரசு செயலா்கள், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றுள்ளனர்.
ஆளுநரை முதல்வா் மு.க.ஸ்டாலின் வரவேற்றதை தொடர்ந்து, இந்திய முப்படை வீரர்கள், கடலோரக் காவல்படை மற்றும் தமிழகக் காவல்துறையினரின் கம்பீரமான அணிவகுப்பு நடைபெற்றது.
ஆளுநர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தபோது, இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மூவர்ணக் கொடிக்கு மலர்கள் தூவி மரியாதை செய்யப்பட்டது.
பல்வேறு அரசுத் துறைகளின் சாதனைகளை விளக்கும் வாகன அணிவகுப்பும் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அபிஷேக் சர்மாவை நினைத்து யுவராஜ் சிங் மகிழ்ச்சியாக இருப்பார்: முன்னாள் இந்திய கேப்டன்

காரைக்குடி முன்னாள் எம்.எல்.ஏ என். சுந்தரம் காலமானார்

தமிழ்நாட்டு ஆலைகளில் 42% பெண் தொழிலாளர்கள்: கனிமொழி

யு19 உலகக் கோப்பை: இலங்கைக்கு 194 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்!

பெண்களையும் இளைஞர்களையும் நம்புகிறேன்: மு.க. ஸ்டாலின்

SCROLL FOR NEXT