விளையாட்டு

மேற்கிந்தியத் தீவுகளைப் பந்தாடிய ரோஹித் - ராகுல் கூட்டணி

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி கேப்டன் போலார்ட் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து ரோஹித் சர்மா 107 பந்துகளில் சதமடிக்க, அவரைத் தொடர்ந்து ராகுலும் 102 பந்துகளில் சதமடித்தார். பிறகு களமிறங்கிய ரிஷப் பந்த், ஷ்ரேயஸ் ஐயர், ரோஹித் தொடர்ந்த அதிரடியைக் காட்டினர். ஷ்ரேயஸ் ஐயர் 59 ரன்களிலும், பந்த் 39 ரன்களிலும் வெளியேறினர். இதன்மூலம் இந்திய அணி 5 விக்கெட்டுகளுக்கு 387 ரன்களைக் குவித்தது.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கைதான ஆசிரியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்!

பொங்கல் திருநாள்: சிறப்புப் பேருந்துகள் முன்பதிவு விவரம்!

தொடர் மழை, வெள்ளம்! தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்ட சாலைகள் மற்றும் வீடுகள்!

அடுத்த 3 மணிநேரம் சென்னை, 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT