செய்திகள்

நரம்பு தளர்ச்சி குணமாக இது உதவும்

DIN

வசம்பின் வேர், தண்டு, இலை, பூ ஆகியன மருந்தாகும். வயிற்றுப் போக்கு நீக்கும். இருமல், நரம்பு தளர்ச்சி, வாய் துர்நாற்றம் போக்கும்.

  • வசம்புத் தூளை அரைத்து கட்டினால் வெட்டுக் காயம் குணமாகும்.
  • வசம்பை சுட்டுத் தூளாக்கி, சுக்குத் தூளுடன் கலந்து வயிற்றில் பூசினால் உப்புசம் மாறும்.
  • வசம்பு தாள்களை சிறு சிறு துண்டாக்கி நீரில் போட்டு அரைமணிநேரம் கழித்து குளித்தால் குழந்தைகளுக்கு தோல் நோய் வராது.
  • வசம்புத் தூளை தேனில் குழைத்து குழந்தைக்கு கொடுத்தால் காய்ச்சல் குணமாகும்.
  • வசம்பு பித்தப்பை, சிறுநீர்ப்பை கற்களை கரைக்கும்.
  • அரை ஸ்பூன் வசம்பு தூளுடன் பனங்கற்கண்டு சேர்த்து உண்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும்.

- நெ.இராமன், சென்னை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

மின்கம்பத்தில் காா் மோதி 3 போ் காயம்

‘கோடைகாலத்திலும் ஆஸ்துமா பாதிப்பு வரும்’

கஞ்சா வியாபாரிகளுடன் தொடா்பு: தலைமைக் காவலா்கள் இருவா் பணியிடை நீக்கம்

‘பெரம்பலூரில் 20 இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல்’

SCROLL FOR NEXT