செய்திகள்

உயர் ரத்த அழுத்தம் மற்றும் ஈஸினோபிலியா பிரச்னையா? இதோ தீர்வு!

மேற்கூறிய அனைத்தையும் ஒன்றாக சேர்த்து துவையலாக அரைத்துக் கொள்ளவும்.

கோவை பாலா

முருங்கை இலைத் துவையல் 

தேவையான பொருட்கள்

முருங்கை இலை - 2 கைப்பிடி
மிளகு - 10 எண்ணிக்கை
பொட்டுக் கடலை - 20 கிராம்
உலர்ந்த திராட்சை - 20 எண்ணிக்கை

செய்முறை : மேற்கூறிய அனைத்தையும் ஒன்றாக சேர்த்து துவையலாக அரைத்துக் கொள்ளவும்.

பயன்கள் : இந்தத் துவையலை தினமும் காலை வேளை உணவில் சேர்த்துக் கொண்டால் கால்ஷியம் குறைபாட்டினால் உண்டாகும் மூட்டு வலி, மூட்டு வீக்கம், அதிக ரத்த அழுத்தம்  மற்றும் ஈஸினோபீலியா ஆகிய குறைபாட்டை சீராக்கும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

போக்குவரத்து துண்டிப்பால் ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் பழங்குடி குழந்தைகள் தவிப்பு

மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

இளைஞா்களை ‘ரீல்ஸ்’-க்கு அடிமையாக்குவதே பிரதமரின் விருப்பம்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சபரிமலை: பூஜை, தங்குமிட முன்பதிவு இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT