உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை தூதுவளை

தினமணி

தூதுவளைக் கீரையுடன் சீரகம், பூண்டு, மிளகு, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கொதிக்கவைத்து,  வடிகட்டிச் சாப்பிட்டால் மூக்கடைப்பு குணமாகும்.

தூதுவளைக் கீரைச் சாற்றை 30 மில்லி அளவில் தினமும் காலையில் குடித்து வந்தால் அதிகப்படியான கொழுப்பு கரையும்.

தூதுவளைக் கீரை, வேப்பந்தளிர் இவை இரண்டையும் சம அளவு எடுத்து கஷாயமாக்கி அதிகாலையில் குடித்துவந்தால் ரத்தம் தூய்மையாகும்.

தூதுவளைக் கீரையைக் காயவைத்துப் பொடியாக்கி தினமும் சாப்பிட்டால் காது தொடர்பான நோய்கள் குணமாகும்.

தூதுவளைக் கீரையுடன் மிளகு (5) சேர்த்து நன்றாக அரைத்து தண்ணீரில் (2 லிட்டர்) போட்டுக் கொதிக்கவைத்து , பிறகு அதில் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால் தும்மல் உடனே குணமாகும்.

தூதுவளைக் கீரையின் மேல் இருக்கும் முள்ளை நீக்கி நன்றாக அரைத்து பச்சரிசியுடன் (அரை கிலோ) கலந்து காயவைத்து அரைத்து அடை செய்து சாப்பிட்டுவந்தால் இளைத்த உடல் பெருக்கும்.

KOVAI  HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  
Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT