உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!
- பருப்புக் கீரையுடன் பூண்டு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் கொழுப்பு கரையும்.
- பருப்புக் கீரை , ஊளுந்து இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் கை ,கால் எரிச்சல் குணமாகும்.
- பருபாபுக் கீரையுடன் ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து அரைத்து தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குடிப் பழக்கம் மற்றும் போதைப் பழக்கத்தில் இருந்து மீளலாம்.
- பருப்புக் கீரை , கீழாநெல்லி இரண்டையும் சம அளவு எடுத்து ,சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம் குணமாகும்.
- பருப்புக் கீரையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து நேற்றியில் பற்றுப் போட்டால் உடல் சூட்டால் உண்டாகும் தலைவலி குணமாகும்.
- பரூப்புக் கீரை சாற்றைத் தினமும் 60 மி.லி அளவில் காலை மாலை என இரு வேளையும் சாப்பிட்டு வந்தால் நீர்ச் சுருக்கு , நீர்க் கடுப்பு , நீர் எரிச்சல் போன்றவை குணமாகும்.
KOVAI HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot and Hand Reflexologist
Cell : 96557 58609
Covaibala15@gmail.com