உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை அருநெல்லி

தினமணி

அருநெல்லிச் சாற்றில் சீரகம், நெல் பொரி, திப்பிலி ஆகியவற்றைச் சேர்த்து கஷாயம் வைத்து அதனுடன் சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால் வாந்தி உடனே நிற்கும்.

அருநெல்லி, நெல்லி இவை இரண்டையும் சம அளவு எடுத்துச் சாப்பிட்டு வந்தால் கண்பார்வை கூர்மையாகும்.

அருநெல்லிக்காய் சாறு எடுத்து, தினமும் 30 மில்லி அளவில் சாப்பிட்டுவந்தால் உள் சூடு, வேக்காடு, குடல் புண் போன்றவை குணமாகும்.

அருநெல்லி, பச்சை திராட்சை, வெள்ளை வெங்காயம் இவை அனைத்திலும் தலா 20 கிராம் எடுத்துச் சாறு எடுத்து, அதில் படிகார பஸ்பத்தை (ஒரு கிராம்) அளவுக்குக் கலந்து குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் பிரச்சனை குணமாகும்.

அருநெல்லிக்காய் சாற்றில் தேன் கலந்து குடித்து வந்தால் வாந்தி உடனே நிற்கும்.

அருநெல்லி இலையை (20 கிராம்) அரைத்து புளித்த மோரில் (500 மில்லி) கலந்து குடித்துவந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.

KOVAI HERBAL CARE
கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  
Foot and Hand Reflexologist
Cell : 96557 58609

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டது நான்தான்.. பிரஜ்வால் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

SCROLL FOR NEXT