உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!
- மலக்குடல் புழு , கீரிப்பூச்சி நீங்க பிரமந்தண்டு வேரை அரைத்து (5 கிராம்) அளவு எடுத்து சுடுநீரில் (50 மி.லி) , கரைத்து, காலையில் வெறும் வயிற்றில் கொடுத்து வந்தால் மலக் குடலில் உள்ளபுழு மற்றும் கீரிப்பூச்சிகள் போன்றவை குணமாகும்.
- கண்பார்வை மங்கல் , எரிச்சல் நீங்க பிரமந்தண்டு பூவை நீரில் ஊறவைத்து அந்த நீரை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் 40 நாளில் கண்பார்வை மங்கல், எரிச்சல், நீர் வடிதல் குணமாகும்
- பல் ஆட்டம் , சொத்தை நீங்க பிரமந்தண்டு செடியை உலர்த்திய பின் எடுத்துச் சாம்பலாக்கி, துணியில் சலித்து வைக்கவும். இப்பொடியில் பல் துலக்கி வந்தால் பல் ஆட்டம், சொத்தை, சீழ் வடிதல், வீக்கம் குணமடையும். சிறந்த மருந்து பற்பொடி இதுவாகும்.
- ஆஸ்துமா , இரைப்பு , இருமல் நீங்க பிரம்ந்தண்டு இலையை காயவைத்து எரித்து அந்த சாம்பல் பொடியை (2கிராம்) அளவு எடுத்து தேனில் குழைத்து தினமும் காலை மாலை என இருவேளையும் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா, இரைப்பு, இருமல், காசம் ஆகிய நோய்கள் குணமாகும்.
- உள்ளங்கால் , கை புண்கள் ஆற பிரமந்தண்டு இலையை அரைத்து உள்ளங்கால் , கை , பாதங்களில் வரும் புண்கள் , சொறி, சிரங்கு நீர் வடியும். கரப்பான் படை போன்றவற்றின் மீது பூசி வந்தால் அவை விரவில் குணமடையும்.
KOVAI HERBAL CARE
VEGETABLES CLINIC
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot & Auricular Therapist
Cell : 96557 58609
Covaibala15@gmail.com