உணவே மருந்து

ரத்த சோகையை முழுமையாகக் குணமாக்க உதவும் அருமருந்து

தினமணி

தேவையான பொருட்கள்

முருங்கைக் கீரை     -  ஒரு கைப்பிடி

மிளகு             -   10

செய்முறை

முதலில் தேவையான அளவு முருங்கைக் கீரையை  எடுத்து ஆய்ந்து  பழுப்பு இலைகளை நீக்கி  சுத்தப்படுத்தி எடுத்துக் கொள்ளவும். மிளகைச் சுத்தப் படுத்திக் கொள்ளவும். சுத்தப்படுத்தி ஆய்ந்து வைத்துள்ள முருங்கைக் கீரையுடன் மிளகைச் சேர்த்து அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும்.

தீரும் குறைபாடுகள்

தலைசுற்றல் மற்றும் ரத்தசோகையை முழுமையாக போக்க உதவும் அற்புதமான கீரை.

சாப்பிடும் முறை

இவ்வாறு தயாரித்து வைத்து எடுத்துள்ள  முருங்கைக் கீரை மிளகு விழுதைத் தினமும் காலை வேளை சாப்பிட்டு வரவும். முதல் 21 நாட்கள் சாப்பிடவும். பின்பு தேவைக்கேற்ப தொடரவும்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று விழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

- கோவை பாலா

இயற்கை மருத்துவம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.

Cell  :  96557 58609   ,  75503 24609
Covaibala15@gmail.com 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை, ஆனால்... மனம் திறந்த ரோஹித் சர்மா!

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT