முகப்பு
இந்தியா

ரூ. 1.58 கோடி மதிப்பிலான வெளிநாட்டு சிகெரட் பறிமுதல்

வெளிநாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 1.58 கோடி மதிப்பிலான சிகெரட்டை கொச்சி துறைமுகத்தில் நிலையத்தில் சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

Updated On : 22 டிசம்பர், 2015 at 7:44 PM
பகிர்:

வெளிநாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 1.58 கோடி மதிப்பிலான சிகெரட்டை கொச்சி துறைமுகத்தில் நிலையத்தில் சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

துபையிலிருந்து இன்று வந்த ஒரு கண்டெய்னரிலிருந்து ரூ. 91 லட்சம் மதிப்பிலான சிகெரட்டுகளும், கடந்த வாரம் வந்த கண்டெய்னரிலிருந்து ரூ. 67 லட்சம் மதிப்பிலான சிகெரட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்கத் துறை ஆணையர் கே.என்.ராகவன் கூறினார்.

அந்த சிகெரட் அட்டைகள் எல்லாம் வீட்டு உபயோகப் பொருள்களின் இடையே மறைத்து வைக்கப்பட்டிருந்ததாவும், இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.