இந்தியா

கேரளாவில் மாவோயிஸ்டு-காவல்துறைக்கு இடையே துப்பாக்கிச் சண்டை

கேரள மாநிலம் பாலக்காடு அருகே மாவோயிஸ்டுகளுக்கும், காவல்துறைக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.

PTI

கேரள மாநிலம் பாலக்காடு அருகே மாவோயிஸ்டுகளுக்கும், காவல்துறைக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.

அட்டப்பாடி அருகே நடைபெற்று வரும் துப்பாக்கிச் சண்டையில் காவல்துறையினர் சுட்டதில் சில மாவோயிஸ்டுகள் காயமடைந்ததகாவும், காவலர்கள் யாருக்கும் இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தண்டர் போல்ட் எனப்படும் மாவோயிஸ்ட் ஒழிப்பு சிறப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT