முகப்பு
இந்தியா

சட்டமன்றத் தேர்தல் எதிரொலி: மாநிலங்களவையில் காலியான இருக்கைகள்

மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்று வரும் சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் தமிழகத்தில் நடைபெற உள்ள தேர்தல் காரணமாக, மாநிலங்களவையில் பல எம்.பி.க்களின் இருக்கைகள் காலியாகவே இருந்தன.

Updated On : 25 ஏப்ரல், 2016 at 3:03 PM
பகிர்:

புது தில்லி : மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்று வரும் சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் தமிழகத்தில் நடைபெற உள்ள தேர்தல் காரணமாக, மாநிலங்களவையில் பல எம்.பி.க்களின் இருக்கைகள் காலியாகவே இருந்தன.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு இன்று துவங்கியது.

முதல் நாள் அவை நடவடிக்கைகள் துவங்கிய இன்று, 37 அதிமுக உறுப்பினர்களின் இருக்கைகளும் காலியாக இருந்தன. அதே போல, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைன் சேர்ந்த ஒரு சில எம்.பி.க்களைத் தவிர மற்ற அனைவரும் நாடாளுமன்றத்துக்கு வரவில்லை.

Advertisement

கேரள எம்.பி.க்களின் வருகையும் குறைவாகவே இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.