இந்தியா

மும்பையில் மூன்று மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 2 பேர் பலி

மும்பையில் இன்று மதியம் 3 மாடிகளைக் கொண்ட கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

PTI

மும்பை : மும்பையில் இன்று மதியம் 3 மாடிகளைக் கொண்ட கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

கிராட் ரோட் அருகே கமதிபுரா என்ற பகுதியில் இருந்த அடுக்குமாடிக் கட்டடம், பிற்பகல் 2 மணியளவில் இடிந்து விழுந்து தரைமட்டமானது.

உடனடியாக நடந்த மீட்புப் பணியில் 5 பேர் உயிரோடு மீட்கப்பட்டனர். பலத்த காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்றவர்கள் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவ இடத்தில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல்எஸ்ஜி புதிய இலச்சினை மாற்றம்! அணியின் உரிமையாளர் கூறியதென்ன?

தென்னாப்பிரிக்க அணியின் கோட்டையாக மாறிய அகமதாபாத் திடல்!

#T20WC | வான்கடேவில் அதகளப்படுத்திய விண்டேஜ் வெஸ்ட் இண்டீஸ்: இந்தியாவுக்குச் சிக்கல்! |

புதிய கட்சி தொடங்குகிறேன் : கொடியை அறிமுகம் செய்த சசிகலா!

எல்எஸ்ஜி அணியின் புதிய இலச்சினை..! மான்செஸ்டர் ஒரிஜினல் காரணமா?

SCROLL FOR NEXT