முகப்பு
இந்தியா

ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 4 பேர் காயம்

ஆப்கானிஸ்தான் ஹெராத் நகரில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

Updated On : 4 ஆகஸ்ட், 2016 at 3:04 PM
பகிர்:

காபூல்: ஆப்கானிஸ்தான் ஹெராத் நகரில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

ஹெராத் நகரில் வெளிநாட்டினர் சுற்றுலா மேற்கொண்டனர். அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் மீது தீவிரவாதிகள் பயங்கரத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 4-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு எந்தவித தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இதுகுறித்து அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.