இந்தியா

சுதந்திர தினத்தை முன்னிட்டு உத்தரகண்ட்டில் பாதுகாப்பு எற்பாடுகள் தீவிரம்

உத்தரகண்ட் மாநிலத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

IANS

டெராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, பாதுகாப்பு கருதி மாநிலம் முழுவதும் காவல் படை நியமித்துள்ளது. பொது இடங்களில் சிறப்பு புலனாய்வு துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

மேலும் வணிக வளாகங்கள், பேருந்து நிறுத்தம் மற்றும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

SCROLL FOR NEXT