இந்தியா

தில்லியில் ஏப்ரல் 15 முதல் மீண்டும் வாகனக் கட்டுப்பாடு அமல்

தில்லியில் வரும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை வாகனக் கட்டுப்பாட்டு முறை அமல்படுத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

PTI

தில்லியில் வரும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை வாகனக் கட்டுப்பாட்டு முறை அமல்படுத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் வகையில் ஒற்றைப் படை-இரட்டைப் படை வாகனக் கட்டுப்பாட்டு முறை கடந்த ஜனவரி மாதம் அமல்படுத்தப்பட்டது.

இதையடுத்து, இந்த திட்டம், மீண்டும் வரும் ஏப்ரல் மாதம் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெண்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காவல் துறை சாா்பில் போக்குவரத்து விழிப்புணா்வு

உலக சிந்தனை நாள் விழிப்புணா்வு பேரணி

மேல்மருவத்தூா்: 10,000 பக்தா்கள் ஸ்ரீசக்கரம் வரைந்து கூட்டு வழிபாடு செய்து உலக சாதனை

செங்கல்பட்டு குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT