ஹரியானாவில் ஜாத் சமூகத்தினர் போராட்டம்: இணையதள சேவை முடக்கம்
ஹரியானாவில் ஜாத் சமூகத்தினர் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைவதை முன்னிட்டு, பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.
ஹரியானாவில் ஜாத் சமூகத்தினர் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைவதை முன்னிட்டு, பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.
ஹரியானாவில் மிகவும் பாதிக்கப்பட்ட ரோஹ்டக், சோனிபட் மற்றும் ஜஜ்ஜர் ஆகிய மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் 2ஜி மற்றும் 3ஜி இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்களால் பரப்பப்படும் மோசமான புரளிகள் பொதுமக்களிடம் சேராமல் தடுக்கும் வகையில் இணையதளம் முடக்கப்பட்டிருப்பதாக ஹரியானா காவல்துறை உயர் அதிகாரிகள் கூறியுள்ளார்.
Advertisement