இந்தியா

லஞ்சம் பெற்ற குற்றத்துக்காக தாணே நீதிமன்ற பியூனுக்கு ஒரு ஆண்டு கடுங்காவல்

தாணே மாவட்ட நீதிமன்றத்தில் பியூனாக பணியாற்றி வந்த ராஜூ கக்பாலேவுக்கு லஞ்சம் பெற்ற வழக்கில் ஓராண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

PTI

தாணே: தாணே மாவட்ட நீதிமன்றத்தில் பியூனாக பணியாற்றி வந்த ராஜூ கக்பாலேவுக்கு லஞ்சம் பெற்ற வழக்கில் ஓராண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மனுதாரர் ஒருவருக்கு, நீதிமன்ற ஆணையின் நகலை அளிக்க ரூ.800 லஞ்சமாகப் பெற்றதாக வழக்குத் தொடரப்பட்டது.

2008ம் மனுதாரரிடம் இருந்து லஞ்சம் பெற்ற போது, லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கையும் களவுமாக பிடிபட்ட ராஜூ கக்பாலேவுக்கு நீதிபதி வி.வி. பம்பார்டே ஓராண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.1000ம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணிமேகலை விருது பெற்றவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

அந்தமான்: 7 பேருடன் சென்ற ஹெலிகாப்டா் கடலில் விழுந்து விபத்து

இந்தியா-இஸ்ரேல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு தொடக்கம்

குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு

ஒய்எஸ்ஆா் காங். ஆட்சியில் 60 லட்சம் கிலோ கலப்பட நெய் மூலம் திருப்பதி லட்டு தயாரிப்பு: சந்திரபாபு நாயுடு

SCROLL FOR NEXT