ஆம் ஆத்மி எம்.எல்.ஏ தினேஷ் மொஹானியா மீது பெண் வழக்குப்பதிவு
தில்லியில், சங்கம் விகார் பகுதியில் உள்ள ஆம் ஆத்மி எல்.எல்.ஏ தினேஷ் மொஹானியா மீது பெண் ஒருவர் தவறாக நடந்ததாக புகார் அளித்துள்ளார்.
புது தில்லி: தில்லியில், சங்கம் விகார் பகுதியில் உள்ள ஆம் ஆத்மி எல்.எல்.ஏ தினேஷ் மொஹானியா மீது பெண் ஒருவர் தண்ணிடம் தவறாக நடந்ததாக புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அந்த பெண் கூறுகையில்,
அலுவலகத்திற்கு வந்த எம்.எல்.ஏ.,வுக்கு தண்ணீர் வழங்கிய தன்னை தகாதா வார்த்தைகளில் பேசியதாகவும், கீழே பிடித்து தள்ளியதாகவும், ஆபாச வார்த்தைகளில் திட்டியதாகவும் புகார் அளித்துள்ளார்.
Advertisement
புகாரையடுத்து போலீசார் எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.