ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது.
ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது.
இந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படையினர் ஒரு பயங்கரவாதியை சுட்டுக் கொன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இன்று அதிகாலை முதல் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது.
Advertisement