இந்தியா

ரயில்வே துறையின் இணையதளத்தை 'ஹேக்' செய்த அல்-கொய்தா

இந்திய ரயில்வே துறைக்குச் சொந்தமான ரயில்நெட் இணையதளத்தை அல்-கொய்தா தீவிரவாத இயக்கம் நேற்று `ஹேக்' செய்தனர்.

IANS

இந்திய ரயில்வே துறைக்குச் சொந்தமான ரயில்நெட் இணையதளத்தை அல்-கொய்தா தீவிரவாத இயக்கம் நேற்று `ஹேக்' செய்தனர்.

இந்திய ரயில்வேயின் மத்திய மண்டலம் சார்பில் நிர்வாக மேலாண்மைக்காக ரயில்வே துறைகளுக்கு இடையேயான தகவல்களை பறிமாரி கொள்ளும் வகையில் ஒரு இணையதளம் உள்ளது.

இந்த இணையதளத்துக்குள் புகுந்த அல்-கொய்தா தீவிரவாதிகள், அதை சிறிது நேரம் முடக்கினர். அவர்கள் `உங்கள் பெருங்கடலில் ஏன் ஒரு புயலும் இல்லை? மௌலானா அஸீம் உமரிடமிருந்து இந்திய முஸ்லீம்களுக்கு ஒரு செய்தி' என்ற வாசகத்தை அவர்கள் பதிவேற்றம் செய்தனர். மேலும், 11 பக்கங்கள் கொண்ட ஒர் அறிக்கையையும் இணைத்திருந்தனர்.

உத்ர பிரதேசத்தைச் சேர்ந்த மௌலானா அஸீம் உமர் அல்-கொய்தா அமைப்பின் இந்திய துணைக் கண்டத்தின் தலைவராக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரு சம்பவங்களில் பெண்களிடம் நகை பறிப்பு

சமூகத்தின் உடனடி தேவை உணவு விழிப்புணா்வு! - மருத்துவா் கு. சிவராமன்

தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏ மகன்

கொடைக்கானலில் கபடிப் போட்டி

பெங்களூரு - நாா்த் ஈஸ்ட் யுனைடெட் ஆட்டம் டிரா!

SCROLL FOR NEXT