இந்தியா

மேகாலயத்தில் மிதமான நிலநடுக்கம்

மேகாலய மாநிலத்தில் வியாழக்கிழமை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. மேகாலயத் தலைநகர் ஷில்லாங்கின் சுற்றுப்புறப் பகுதிகளில் பிற்பகல் 3.16 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 8 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 3-ஆகப் பதிவானது.

தினமணி

மேகாலய மாநிலத்தில் வியாழக்கிழமை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

மேகாலயத் தலைநகர் ஷில்லாங்கின் சுற்றுப்புறப் பகுதிகளில் பிற்பகல் 3.16 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 8 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 3-ஆகப் பதிவானது.

பின்னர் 3.21 மணிக்கு மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.2-ஆக பதிவான இந்த நிலநடுக்கம் சுமார் நான்கு நிமிடங்களுக்கு நீடித்தது. இது, 9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் எந்தச் சேதமும் ஏற்படவில்லை என மேகாலய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

கோடக் மஹிந்திரா வங்கிக்கு ரூ.62 லட்சம் அபராதம் விதிப்பு!

SCROLL FOR NEXT