இந்தியா

விடுமுறை எடுப்பது மிக மோசமான விஷயம்: சுமித்ரா மகாஜன்

மக்களவை உறுப்பினர்கள் அவ்வப்போது அவைக்கு வராமல் விடுப்பு எடுத்து வருவது மிக மோசமானது என்று சுமித்ரா மகாஜக் கருத்துக் கூறியுள்ளார்.

PTI

புது தில்லி : மக்களவை உறுப்பினர்கள் அவ்வப்போது அவைக்கு வராமல் விடுப்பு எடுத்து வருவது மிக மோசமானது என்று சுமித்ரா மகாஜக் கருத்துக் கூறியுள்ளார்.

மக்களவை இன்று காலை கூடியதும், கேள்வி நேரத்தின் போது, பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் குறித்து கேள்வி முன் வைக்கப்பட்டது. அப்போது கேள்விகளை முன் வைத்த பாஜக உறுப்பினர் நளின் குமார் கட்டீல் (கர்நாடகா), சிபிஐ-எம் கட்சி உறுப்பினர் ஸ்ரீமதி டீச்சர் (கேரளா) ஆகியோர் அவைக்கு வரவில்லை.

இதனைப் பார்த்த அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், உறுப்பினர்கள் அவையில் பங்கேற்காதது மிக மோசமான செயல் என்று கூறினார்.

5 மாநில தேர்தலையொட்டி, தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள், ஏப்ரல் 25ம் தேதி கூட்டம் தொடங்கியது முதல் அவையில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல்எஸ்ஜி புதிய இலச்சினை மாற்றம்! அணியின் உரிமையாளர் கூறியதென்ன?

தென்னாப்பிரிக்க அணியின் கோட்டையாக மாறிய அகமதாபாத் திடல்!

#T20WC | வான்கடேவில் அதகளப்படுத்திய விண்டேஜ் வெஸ்ட் இண்டீஸ்: இந்தியாவுக்குச் சிக்கல்! |

புதிய கட்சி தொடங்குகிறேன் : கொடியை அறிமுகம் செய்த சசிகலா!

எல்எஸ்ஜி அணியின் புதிய இலச்சினை..! மான்செஸ்டர் ஒரிஜினல் காரணமா?

SCROLL FOR NEXT