இந்தியா

கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா ராஜிநாமா

DIN

பெங்களூரு: கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத்தலைவர் ராகுல் காந்தியின் அறிவுறுத்தலின்படி கர்நாடக காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்று கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்களில் மீண்டும் சித்தராமையா தலைமையிலான அரசு அமைய பாடுபடப் போவதாக பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையில் தனக்கு வாய்ப்பளித்த காங்கிரஸ் தலைமைக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியன் மறுவெளியீடு: கொண்டாடும் தெலுங்கு ரசிகர்கள்!

இனி கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள்!

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

SCROLL FOR NEXT