இந்தியா

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கீழே விழுந்து காயம்: எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை

DIN

புதுதில்லி: மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று அதிகாலை நடைபயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, திடீரென கால் தடுக்கி கீழே விழுந்தார்.

இதில், அவரது இடது காலில் லேசான காயம் மற்றும் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதனையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அவரை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். சிகிச்சை முடிந்து அவர் வீடு திரும்பினார். அவர் தற்போது நலமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT