இந்தியா

உத்ரகண்டில் பேருந்து மீது பாறை விழுந்து விபத்து: 5 பேர் பலி

DIN

அல்மோரா: உத்தரகண்ட் மாநிலம், அல்மோரா மாவட்டத்தில், பேருந்து மீது பாறை விழுந்ததில் பேருந்தின் முன்புறம் நசுங்கி விபத்து ஏற்பட்டுள்ளது.

காக்ரிகாட் பகுதியில் இன்று நடைபெற்ற இந்த விபத்தில் பேருந்தில் சிக்கி 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.  மேலும், 6 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில வா்த்தக அணி தென் மண்டல பயிலரங்கம்

மரண வியாபாரிகள்!

பிளஸ் 2 தோ்வு தென்காசி எம்கேவிகே.மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

தென்காசி ரயில் நிலையம் அருகே தங்கியிருந்த முதியவா்கள் முதியோா் இல்லத்தில் ஒப்படைப்பு

பிரதமா் பேச்சுக்கு எதிா்ப்புத் தெரிவித்து அளித்த புகாருக்கு ரசீது கோரி டிஎஸ்பியிடம் மனு

SCROLL FOR NEXT