இந்தியா

பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல்!

DIN

காஷ்மீர்: பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளில் அமைந்துள்ள தீவிரவாதிகளின் பதுங்கு குழிகள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

காஷ்மீரின் ரஜோரி மற்றும் நவ்ஷேரா பகுதிகளை ஒட்டியுள்ள பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளில் அமைந்துள்ள தீவிரவாதிகளின் முகாம்கள் மற்றும் பதுங்கு குழிகள் மீது, இந்திய ராணுவம் அதிரடியாக துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது.

முன்னதாக காஷ்மீரின் நவ்காம் பகுதியில் நடந்த ஊடுருவல் முயற்சியில் நான்கு தீவிரவிதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இந்த தாக்குதல் துவங்கியுள்ளது.

தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சிகளை தடுத்து நிறுத்தவே இந்த தாக்குதல் நடைபெறுகிறது என்று தில்லியில் ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT