இந்தியா

இந்திய விமானப் படைக்குச் சொந்தமான சுகோய் ரக போர் விமானம் மாயம்

DIN

தேஸ்பூர்: இந்திய விமானப் படைக்குச் சொந்தமான சுகோய் ரக போர் விமானத்தைக் காணவில்லை. வானில் பறந்து கொண்டிருந்த போது ரேடாரில் இருந்து மாயமானது.

அசாம் மாநிலம் தேஸ்பூரிலிருந்து வடக்குப் பகுதியில் பறந்தபோது சுகோய் - 30 ரக போர் விமானம் ரேடார் தொடர்பில் இருந்து காணாமல் போயுள்ளது.

இந்திய விமானப் படை விமானிகள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, தேஸ்பூருக்கு வடக்கே 60கி.மீ. தொலைவில் சுகோய் - 30 ரக போர் விமானம் ரேடாரில் இருந்து மாயமாகியுள்ளது. இந்த விமானத்தில் 2 விமானிகள் பயணம் செய்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளறுகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

SCROLL FOR NEXT