இந்தியா

ஜம்மு காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

DIN

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம், ராம்பூரில் பதுங்கியிருந்த 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ராம்பூர் செக்டர் பகுதியில் தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை, இந்திய பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மேலும் அப்பகுதியில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளைப் பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் படத்தின் டிரெய்லர்

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

SCROLL FOR NEXT