இந்தியா

மகாராஷ்டிராவில் கார் மரத்தில் மோதி விபத்து: 8 பேர் பலி

DIN

அகமதுநகர்: மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் - மன்மத் நெடுஞ்சாலையில் நேற்றிரவு ஏற்பட்ட சாலை விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

சாலையில் உள்ள நெடுஞ்சாலையில் நிலைதடுமாறி கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். மேலும் தகவல்கள் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT