இந்தியா

ஆன்லைன் மூலம் பெட்ரோல், டீசல் விற்பனை: அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்! 

DIN

புதுதில்லி: ஆன்லைன் மூலம் பெட்ரோல் டீசல் விற்பனை செய்யும் முறை விரைவில் துவங்கப்பட உள்ளதாக பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் தகவல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் தனது டிவிட்டர் பக்கத்தில்  தெரிவித்துள்ள தகவலாவது:

ஆன்லைன் மூலம் பெட்ரோல் டீசல் விற்பனை செய்யும் முறை ஒன்றினை விரைவில் துவங்க மத்திய அரசு உத்தேசித்து வருகிறது.

அவ்வாறு ஆன்லைன் மூலம் பெட்ரோல் டீசல் விற்பனை செய்யும் திட்டமானது நடைமுறைக்கு வந்தால் பெட்ரோல் டீசல் இரண்டையும் வீட்டுக்கே வந்து வழங்கும் திட்டம் கடைப்பிடிக்கப்படும்.

இவ்வாறு பிரதான் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

டாஸ்மாக் கடை ஊழியா் மீது தாக்குதல்

மேம்பால தடுப்பின் மீது அரசுப் பேருந்து மோதி 5 போ் காயம்

வணிகா் தின கொடியேற்று விழா

SCROLL FOR NEXT