இந்தியா

5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜக-வுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை: சிவ சேனை

DIN

5 மாநில தேர்தல் முடிவுகளும் பாஜக-வுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என சிவ சேனை, செவ்வாய்கிழமை விமர்சித்தது. இதுதொடர்பாக சிவ சேனை கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் மாநிலங்களவை கொறடாவுமான சஞ்சய் ராவத் தெரிவித்ததாவது:

5 மாநில தேர்தல் முடிவுகளும் பாஜக-வுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை ஆகும். எனவே இனியாவது சுயபரிசோதனை செய்துகொள்வது மிகவும் அவசியமாகும் என்றார். 

கடந்த தேர்தல்களில் மத்தியிலும், மாநிலத்திலும் கூட்டணி அமைத்து தேர்தல்களை சந்தித்து வந்த பாஜக, சிவ சேனை கட்சிகள் கடந்த 2014 மஹாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலின் போது தனித்தனியே போட்டியிட்டன.

ஆனால் பின்னர் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. இவ்விரு கட்சிகள் இடையே ராமர் கோயில் உட்பட பல பிரச்னைகள் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT