இந்தியா

இது மக்களின் வெற்றி: தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்

DIN

தெலங்கானா மாநில தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் இந்த வெற்றியை மக்களுக்கு அர்ப்பணித்தார். இதுதொடர்பாக தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சித் தலைவரும், அம்மாநில முதல்வருமான சந்திரசேகர ராவ் கூறியதாவது:

சாதி, மத, இன பேதங்களைக் கடந்து விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் ஆகிய அனைவரும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதிக்கு ஆதரவு அளித்துள்ளனர். மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து ஆதரவு அளித்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறன். தெலங்கானா மாநில வளர்ச்சித் திட்டங்கள் தொடரும். 

இந்த மிகப்பெரிய வெற்றியானது நமக்கு அளிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய பொறுப்பு என்பதை கட்சியினரும் புரிந்துகொள்ள வேண்டும், அராஜக செயல்களில் ஈடுபடக்கூடாது. இது மக்களின் வெற்றி என்று குறிப்பிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT