இந்தியா

பிகாரில் பயங்கரம்: பள்ளிக்குள் கார் புகுந்ததில் 9 மாணவர்கள் பலி

DIN


பிகார் மாநிலம் முசாஃபர் நகர் பகுதியில் இயங்கி வரும் பள்ளிக்குள் அதிவேகமாக வந்த கார் மோதியதில் 9 மாணவர்கள் உயிரிழந்தனர். 24 பேர் காயமடைந்தனர்.

பள்ளி முடிந்து மாணவர்கள் வீட்டுக்கு செல்ல வாயிலை அடைந்த போது, அங்கே எதிர்பாராத வகையில் வேகமாக வந்த மகிந்தரா பொலெரோ வாகனம் மாணவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் 9 மாணவர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 

காயமடைந்த 24 மாணவர்களும் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு பிகார் அரசு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT