இந்தியா

தீபாவளி எதிரொலி: தில்லியில் சுவாசிக்கத் தகுதியற்றதாக மாறிய காற்றின் தரம்

DIN


புது தில்லி: தீபாவளியின் எதிரொலி காரணமாக தில்லியில் சுவாசிக்கத் தகுதியற்றதாக காற்றின் தரம் மாறியுள்ளது. 

குறிப்பாக தில்லி பல்கலை அமைந்திருக்கும் வடக்கு பகுதியில் காற்றில் பி.எம். 2.5 நுண்துகள் மாசு அளவு இன்று 2,000 ஆக பதிவானது. இந்த நுண் துகள் பிஎம் 10 நுண் துகளை விட அதிகமாக இருந்தால் அது உடலுக்கு மிகவும் தீங்கிழைப்பதாகும்.

தீபாவளியால் பல பகுதிகளில் பட்டாசுகள் வெடித்ததால் ஏற்கனவே மாசடைந்திருந்த காற்று மேலும் மாசடைந்தது.

பல பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. ஒரு சில பகுதிகளில் மோசம் என்றும், சில பகுதிகளில் படுமோசம் என்றும் காற்றின் தரம் பதிவாகியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT