இந்தியா

சட்டீஸ்கரை மாவோயிஸ்டு இல்லாத மாநிலமாக பாஜக மாற்றிவிட்டது: அமித் ஷா

IANS


ராய்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தை மாவோயிஸ்டுகள் இல்லாத மாநிலமாக பாஜக மாற்றிவிட்டது என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.

சட்டீஸ்கரில் ஆளும் ரமன் சிங் தலைமையிலான அரசு, மாநிலத்தை மாவோயிஸ்டுகள் இல்லாத மாநிலமாக மாற்றிவிட்டது என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

ராய்ப்பூரில் இன்று பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய அமித் ஷா, நலத்திட்ட உதவிகளில் சட்டீஸ்கர் மாநிலம் மிகச் சிறந்து விளங்குகிறது என்றும் ரமன் சிங் தலைமையிலான அரசு கடந்த 15 ஆண்டுகளாக மாநிலத்தை மேம்படுத்தும் திட்டத்தை மேற்கொண்டு அதில் வெற்றி பெற்றிருப்பதாகவும் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

SCROLL FOR NEXT