இந்தியா

உர்ஜித் படேல் மற்றும் அவரது குழுவுக்கு முதுகெலும்பு உள்ளது என்று நினைக்கிறேன்: ஆர்பிஐ கூட்டம் குறித்து ராகுல் டிவீட் 

DIN

ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் மற்றும் அவரது குழுவுக்கு முதுகெலும்பு உள்ளது என்று எண்ணுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆர்பிஐ மற்றும் மத்திய அரசுக்கு இடையிலான பிரச்னை நிலவி வரும் நிலையில், ஆர்பிஐ வாரியக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதுதொடர்பாக டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், 

"மோடி மற்றும் அவரது சேவகர்கள் குழு அனைத்து அமைப்புகளையும் அழித்து வருகிறது. இன்று, மோடி தனது கைப்பாவைகள் மூலம், ஆர்பிஐ வாரியக் கூட்டத்தில் ஆர்பிஐயை அழிக்க முயற்சிப்பார். உர்ஜித் படல் மற்றும் அவரது குழுவுக்கு முதுகெலும்பு உள்ளது என்று நினைக்கிறேன். அவர்கள் மோடிக்கான எல்லையை அவருக்கு காண்பிப்பார்கள் என்று நினைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

SCROLL FOR NEXT