இந்தியா

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தில்லி வருகை

DIN

அரசு முறைப் பயணமாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இந்தியா வருகை தந்துள்ளார்.

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே 3 நாள் அரசு முறைப் பயணமாக வியாழக்கிழமை இந்தியா வந்துள்ளார். தில்லி வந்தடைந்த ரணில் விக்ரமசிங்கேவுக்கு இந்திய அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 

முன்னதாக, இலங்கை அதிபர் சிறிசேனாவை கொல்ல இந்திய உளவு அமைப்பான "ரா" சதி என்ற சர்ச்சை எழுந்த நிலையில், அரசு முறைப் பயணமாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வருகை தந்துள்ளது குறிப்பிடத்தகக்து.

எனவே, ரணில் விக்ரமசிங்கே இந்தியா பயணம் முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராணுவ அதிகாரிப் பணிக்கான என்டிஏ தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு

அமெரிக்க உளவு செயற்கைக் கோள்களை வானில் ஏவிய ஸ்பேஸ்எக்ஸ்!

அமெரிக்காவில் மேலும் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல்!

பாலஸ்தீனத்தில் தூதரகம்: கொலம்பியா அறிவிப்பு!

உங்கள் ராசி என்ன? இன்றைய தினப்பலன்!

SCROLL FOR NEXT