இந்தியா

தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டம்: இன்று தொடங்கி வைக்கிறார் மோடி

தினமணி

நாட்டில் 10 கோடி ஏழைக் குடும்பங்கள் மருத்துவ வசதி பெறும் "ஆயுஷ்மான் பாரத்' - தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கிறார்.
 நாடு முழுவதும் உள்ள 10 கோடி ஏழைக் குடும்பங்கள், ஆண்டுக்கு தலா ரூ. 5 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT