இந்தியா

ராகுலுடனான கருத்து வேறுபாடு அரசியல் ரீதியானதுதான்; தனிப்பட்டது அல்ல : ராஜ்நாத்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடனான பாஜகவின் கருத்து வேறுபாடு அரசியல் ரீதியானதேத் தவிர, சொந்த விஷயம் அல்ல என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

IANS


லக்னௌ: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடனான பாஜகவின் கருத்து வேறுபாடு அரசியல் ரீதியானதேத் தவிர, சொந்த விஷயம் அல்ல என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

லக்னௌவில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராஜ்நாத் சிங், பாஜக எப்போதும் மாற்று அரசியல் கருத்துகளையும், கொள்கைகளையும் மதிக்கவேச் செய்யும், எப்போதுமே அதனை தனிநபர் விஷயமாக எண்ணாது என்று தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில், ராகுல் காந்தியின் திருக்கோயில் பயணங்கள் அதிகரித்திருப்பது குறித்து கேட்டதற்கு, ஒருவர் எப்போதுமே அரசியலை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும், எல்லோருடனும், எல்லோரின் முன்னேற்றத்துக்காகவும் என்பதே கொள்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல்எஸ்ஜி புதிய இலச்சினை மாற்றம்! அணியின் உரிமையாளர் கூறியதென்ன?

தென்னாப்பிரிக்க அணியின் கோட்டையாக மாறிய அகமதாபாத் திடல்!

#T20WC | வான்கடேவில் அதகளப்படுத்திய விண்டேஜ் வெஸ்ட் இண்டீஸ்: இந்தியாவுக்குச் சிக்கல்! |

புதிய கட்சி தொடங்குகிறேன் : கொடியை அறிமுகம் செய்த சசிகலா!

எல்எஸ்ஜி அணியின் புதிய இலச்சினை..! மான்செஸ்டர் ஒரிஜினல் காரணமா?

SCROLL FOR NEXT